
கே.பி, கருணா போன்றவர்களின் அரசியல் இருப்பை உறுதி செய்ய வேண்டியவர்கள் மக்களே என்று தெரிவித்து உள்ளார் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரமுகராக இருந்த கே.பி அரசியலுக்கு வருகின்றமையை ஏற்றுக் கொள்வீர்களா? என்று ஊடகம் ஒன்று கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்தபோதே இவ்வாறு கூறி உள்ளார்.
இவரது பதில் வருமாறு:-
"ஆயிரம் மலர்கள் மலரட்டும் என்பதே எங்களுடைய சித்தாந்தம். அந்த வகையில் ஆயுதப் போராட்டத்தை விட்டு ஜனநாயக நீரோட்டத்துக்குள் வந்த கருணாவை கூட நாங்களே முன்னின்று வரவேற்றோம். எனினும் இவர்களுடைய அரசியல் இருப்பை உறுதி செய்கின்றமை மக்களின் கைகளிலேயே உள்ளது
home
Home
கருத்துரையிடுக