ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை, இலங்கைக்கு ஒரு வார சுற்றுப் பயணம் மேற்கொண்டார். சனிக்கிழமை கொழும்புவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராணுவ வீரர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் பெண்கள் பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளனர். போரில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காணாமல் போனவர்கள் குறித்த இலங்கை அரசின் விசாரணைக் குழு ஏமாற்றம் அளிக்கிறது. இலங்கையில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து அச்றுத்தலுக்கு ஆளாகின்றனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராணுவ வீரர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் பெண்கள் பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளனர். போரில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காணாமல் போனவர்கள் குறித்த இலங்கை அரசின் விசாரணைக் குழு ஏமாற்றம் அளிக்கிறது. இலங்கையில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து அச்றுத்தலுக்கு ஆளாகின்றனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
கருத்துரையிடுக