News Update :
Home » » திரையுலக கிரிக்கெட்டீம்க்கு புலிகள் என்று வைக்க முடியாது ஏன் ? பின்னனி என்ன ?

திரையுலக கிரிக்கெட்டீம்க்கு புலிகள் என்று வைக்க முடியாது ஏன் ? பின்னனி என்ன ?

Penulis : Antony on புதன், 29 டிசம்பர், 2010 | AM 10:21


இந்தி,தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகினர் தங்களுக்குள் கிரிக்கெட்டீம் உருவாக்கி அவற்றுக்குள் போட்டிகள் வைத்து வெற்றி பெறுகிறவர்களுக்குப் பரிசுகள் கொடுக்கிறார்கள். அங்கெல்லாம் நடந்து கொண்டிருப்பதைப் போல தமிழ்த்திரையுலகிலும் உருவாக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி பெற்றிருக்கிறார் ராதிகா. சிம்பு,ஜெயம்ரவி,அப்பாஸ்,ஷாம்,ஜீவா,ரமேஷ்,கார்த்தி,நரேன்,ரமணா,அம்சவிர்தன் போன்றோரை வைத்து ஒரு கிரிக்கெட்டீமை உருவாக்கியிருக்கிறார்கள். ஜனவரி மாதத்தில் இந்தி,தெலுங்கு,கன்னடம் ஆகிய குழுக்களோடு தமிழ்த்திரையுலகத்தினரும் மோதும் உண்மையான கிரிக்கெட்போட்டி நடைபெறவிருக்கிறது. இதற்காக சர்வதேச கிரிக்கெட்டில் இருப்பதுபோன்றே உடைகள் வடிவமைப்பு தொடங்கி பல விசயங்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த அணிகளுக்குப் பெயர்
  • ... Read More
  • Share this article :

    கருத்துரையிடுக

     
    Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
    Copyright © 2011. welvom . All Rights Reserved.
    Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger