Home »
ஈழம்
» 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - ஐ.நா. பதிலளிப்பதைத் தவிர்க்கிறது: இன்னர் சிற்றி பிரஸ்
40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - ஐ.நா. பதிலளிப்பதைத் தவிர்க்கிறது: இன்னர் சிற்றி பிரஸ்
Penulis : Antony on செவ்வாய், 25 ஜனவரி, 2011 | AM 11:11
யுத்தத்தின் இறுதிப் பகுதியில் இலங்கையில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஊடகங்கள் பல வாரங்களாக எழுப்பிவரும் கேள்விகளுக்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டின் நெஸ்கி பதிலளிப்பதைத் தவிர்த்து வருகின்றார் என்று "இன்னர் சிற்றி பிரஸ்' இணை யத்தளம் குற்றஞ்சாட்டி உள்ளது.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக