News Update :
Home » » ஒசாமா கொல்லப்பட்டதன் எதிரொலி: சவுதி நாட்டு தூதரக அதிகாரி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

ஒசாமா கொல்லப்பட்டதன் எதிரொலி: சவுதி நாட்டு தூதரக அதிகாரி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

Penulis : Antony on திங்கள், 16 மே, 2011 | AM 6:39


பாகிஸ்தானின் கராச்சி நகரில் சவுதி நாட்டைச் சேர்ந்த தூதரக அத‌ிகாரி ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கராச்சியிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணி புரிந்து வந்த ஹசன் அல்-கஹடானி என்ற நபரே துபாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது அப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டமைக்கான பழிவாங்கலாக இருக்கலாம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger