ஒசாமா கொல்லப்பட்டதன் எதிரொலி: சவுதி நாட்டு தூதரக அதிகாரி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை
Penulis : Antony on திங்கள், 16 மே, 2011 | AM 6:39
பாகிஸ்தானின் கராச்சி நகரில் சவுதி நாட்டைச் சேர்ந்த தூதரக அதிகாரி ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கராச்சியிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணி புரிந்து வந்த ஹசன் அல்-கஹடானி என்ற நபரே துபாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது அப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டமைக்கான பழிவாங்கலாக இருக்கலாம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக