
அளவுக்கு அதிகமான தங்க நகைகளை மறைத்து எடுத்து வந்ததாக, பாலிவுட் நடிகை மினிசா லம்பா, மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற பின் மும்பை திரும்பிய அவர், அனுமதி பெறாமல் அளவுக்கு அதிகமான தங்க நகைகளை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து மும்பை விமான நிலையத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான வைர நகைகளை வைத்திருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் நடிகை மனிஷாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
கருத்துரையிடுக