அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று விபத்துள்ளானதில் அதில் பயணித்தவர்களில் 13 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனையவர்கரைளத் தேடும் பணிகளில் அவுஸ்திரேலியாவின் கப்பல்களும் ஹெலிக்கப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்திகள் மேலும் கூறுகின்றன.
விபத்துக்குள்ளான படகின் மேல்தளத்தில சுமார் 50க்கும் மேற்பட்ட அகதிகள் காணப்பட்டதனை அவுஸ்திரேலிய கண்காணிப்பு விமானம் அவதானித்துள்ளது. இந்தப் படகு விபத்துக்குள்ளான தினத்தில் ஒன்பது பேரின் சடலங்களும் மறுநாளான சனிக்கிழமை நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டன. என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வபத்தில் சிக்கியோர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.
ஆஸி. சென்றோர் படகு விபத்தில் ஒன்பது பேரின் சடலங்கள் மீட்பு
Penulis : ۞உழவன்۞ on திங்கள், 10 ஜூன், 2013 | AM 1:58
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக