News Update :
Home » » பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது ஆசிரியர் பலி

பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது ஆசிரியர் பலி

Penulis : ۞உழவன்۞ on சனி, 24 ஆகஸ்ட், 2013 | AM 1:45

மயிலாடுதுறை அருகே கொழையூரில் அரசுப்பள்ளி ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு ஆசிரியர் சுந்தர்ராஜன் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் திடிரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger