
மண்டபம் கோயில்வாடி பகுதியிலிருந்து நேற்று வழக்கம்போல் 120க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச்சென்றன.
இப்பகுதி மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து தங்களது கப்பல் மூலம் மீனவர்களின் படகுகளில் மோதியுள்ளனர்.
பின் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால்களை பறித்து சென்றனர்.
கருத்துரையிடுக