யாழ்ப்பாணம் வடமாராச்சியிலும் தென்மாராச்சியிலும் இன்று மாலை 4.30 அளவில் பூமியதிர்;ச்சி என தகவல்கள் பரவின
எனினும் அதனை உறுதிசெய்யமுடியவில்லை.
இந்தநிலையில் நிலக்கண்ணி அகற்றல் பணிகள் இந்தப்பிரதேசங்களில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அவற்றில் மூன்று வெடிக்க வைக்கப்பட்டமையின் அதிர்வே உணரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது
மழை காரணமாக இந்த சத்தம் அதிர்வை கொடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது
வடமாராச்சியிலும் தென்மாராச்சிலும் பூமியதிர்ச்சி என பரப்பரப்பு
Penulis : Antony on சனி, 20 நவம்பர், 2010 | PM 12:34
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக