News Update :
Home » » காணமல் போனவர்களை கண்டு பிடித்து தருவதாக பண மோசடி செய்தவர்கள் கைது: கிளிநொச்சி

காணமல் போனவர்களை கண்டு பிடித்து தருவதாக பண மோசடி செய்தவர்கள் கைது: கிளிநொச்சி

Penulis : Antony on ஞாயிறு, 14 நவம்பர், 2010 | PM 3:20


இறுதி யுத்தத்தின் போது காணமல் போனவர்களை கண்டு பிடித்து தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட சிலரை கிளிநொச்சியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒரு வாரம் காலமாக இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர்களை பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவல் அடிப்படையில் கைது செய்துள்ளனர். எனினும் இது வரைக்கு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger