
தற்போது மொத்தமாக 55 குடும்பங்கள் வரை இங்கு வசிக்கின்றன. இங்கு இக்குடும்பங்களுக்கு தேவையான கொட்டில்களை இராணுவ சிப்பாய்கள் அமைத்து கொடுத்துள்ளனர். வீடமைப்புத் திட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதி இச்சிங்கள குடும்பங்கள் வசம் தற்போது உள்ளது.




Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
கருத்துரையிடுக