
இப்போராட்டத்தினை கர்நாடக தமிழர் கூட்டமைப்பு ஒருங்கிணைத்திருந்தது.
கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம், பெங்களூர் தமிழர் நலச்சங்கம், நாம் தமிழர் கட்சி, கருநாடக கிறித்துவர் முன்னணி, முத்துக்குமார் இளைஞர் மன்றம், திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்பினர் கைதாகி விடுதலையானார்கள்.
அவர்களுக்கு தமிழ் உணர்வாளர்களால் உற்சாக வரவேற்ப்பு வழங்கப்பட்டது.







கருத்துரையிடுக