
கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி இடம் பெற்ற சுனாமி அனர்த்தம் காரணமாக சுமார் 45000 பேர் மரணமடைந்தனர்.
இதனை நினைவு கூறும் முகமாக ஜப்பானைச் சேர்ந்த பௌத்த மத குரு ஒருவர் சமய கிரிகைளை மேற்கொண்டார்.
காலியில் மஹகால்ல என்ற இடத்தில் ஒளிவிளக்கேற்றியும் மற்றும் சமய சடங்குகள் பலவற்றையும் அவர் மேற்கொண்டார்
கருத்துரையிடுக