
அலெக்ஸாண்டர் வெட்கோவிச் என்ற அந் நபரை தமது நாட்டுக்கு நாடுகடத்தும் படி பொஸ்னியா கேட்டுக்கொண்டுள்ளது.
பொஸ்னிய நகரான ஸ்ரெப்ரெனிகாவில் 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற இனஒழிப்பு நடவடிக்கையில் இவர் நேரடியாக தொடர்புபட்டிருந்ததாகவும் பல முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் கொலைக்கு காரணமாக இருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் குறித்த காலப்பகுதியில் 8 பேரைக் கொண்ட படையணியில் இவர் ஒருவராக இருந்துள்ளார்.
மேற்படி சம்பவமானது இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மிக மோசமான அழிவாகக் கருதப்படுகின்றது
கருத்துரையிடுக