News Update :
Home » » அனில் அம்பானிக்கு கொலை மிரட்டல்

அனில் அம்பானிக்கு கொலை மிரட்டல்

Penulis : Antony on வெள்ளி, 21 ஜனவரி, 2011 | PM 1:07

தொழிலதிபர் அனில் அம்பானியின் இ - மெயில் முகவரிக்கு, ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்தது.

இந்த மிரட்டல் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து, ஜார்க்கண்ட் மாநிலம், தன்பத் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (17) என்ற இளைஞரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பெயரில், அனில் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரிந்தது.

இதுகுறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger