
இந்த மிரட்டல் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து, ஜார்க்கண்ட் மாநிலம், தன்பத் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (17) என்ற இளைஞரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பெயரில், அனில் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரிந்தது.
இதுகுறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துரையிடுக