
அப்படியிருந்தும் மங்காத்தா படத்தில் ஒரு காட்சியில் த்ரிஷாவுக்கு உதட்டு முத்தம் கொடுக்க சொல்லி வற்புறுத்தினாராம் வெங்கட்பிரபு.
த்ரிஷாவும் ஆசையாக காத்திருந்தாராம். ஆனால் நான் அப்படியெல்லாம் நடிக்கவே மாட்டேன் என்று தெளிவாக கூறிவிட்டாராம் அஜீத். அப்புறம் வேறு வழியில்லாமல் அதை நவீன முறையில் எடுத்தார்களாம்.
இதற்கிடையில் இன்னொரு செய்தி மங்காத்தா பற்றி. இந்த படத்தின் கடைசி பகுதி ஊதியம் தேர்தல் முடிவுக்கு பிறகு தரப்படும் என்று கூறியிருந்தார்களாம். ஆனால் முடிவு வேறு மாதிரி ஆனதால் குழம்பி போயிருக்கிறார்களாம் அத்தனை பேரும்.
கருத்துரையிடுக