News Update :
Home » » கண்டியில் ‘சிங்களக் குரல்’ என்ற புதிய அமைப்பின் சுவரொட்டிகள்

கண்டியில் ‘சிங்களக் குரல்’ என்ற புதிய அமைப்பின் சுவரொட்டிகள்

Penulis : ۞உழவன்۞ on செவ்வாய், 12 மார்ச், 2013 | AM 3:08


சிங்களக் குரல்’என்ற புதிய அமைப்பின் பெயரில் கண்டி நகரில் இன்று சில புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டப்பட்டுள்ளன. எதிர்வரும் சித்திரை வருடப்பிறப்பை அடிப்டையாக வைத்து இவை ஒட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. அச் சுவரொட்டியில் ‘வருவது ஹலால் புது வருடமன்று, அது சிங்களப் புதுவருடம்.’, ‘ஹலாலை சமயலறைக்கும் புத்தாண்டு உணவு மேசைக்கும் சேர்த்துக் கொள்ளவேண்டாம்’, ‘சிங்கள வர்த்தகர்களே நுகர்வோரை மதிக்கவும். உங்கள் ஊழியர்களுக்கு உபதேசம் செய்யவும்’, ‘இம்முறை புத்தாண்டை எமதாக்கிக் கொள்வோம். சிங்களவர் கடைகளுக்கு மட்டும் அடியெடுத்துவைப்போம்’. போன்ற வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger