News Update :
Home » » மத்திய அமைச்சரவையில் திமுக நீடிப்பது அர்த்தமற்றதாகி விடும்: கருணாநிதி

மத்திய அமைச்சரவையில் திமுக நீடிப்பது அர்த்தமற்றதாகி விடும்: கருணாநிதி

Penulis : ۞உழவன்۞ on வெள்ளி, 15 மார்ச், 2013 | AM 10:12


இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் காலக்கெடுவுக்குள் சர்வதேச விசாரணை நடத்தும் வகையில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி இந்திய மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். காலக்கெடுவுக்குள் சர்வதேச விசாரணை நடத்தும் வகையில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும், இல்லையென்றால் மத்திய அமைச்சரவையில் திமுக நீடிப்பது அர்த்தமற்றதாகி விடும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger