வடமாகாண சபைத் தேர்தலில் இலங்கைத தமிழரசுக் கட்சி அபார வெற்றி 38 ஆசனங்களில் 30 ஐ வென்றது
நேற்று நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்களில் வட மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆசனங்களைக் கைப்பற்றி அபார வெற்றியீட்டியுள்ளது.
இச்சபைக்கான 38 ஆசனங்களில் ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராகக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி 2 போனஸ் ஆசனங்கள் உட்பட 30 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆசனத்தைப் பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்களில் வட மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆசனங்களைக் கைப்பற்றி அபார வெற்றியீட்டியுள்ளது.
இச்சபைக்கான 38 ஆசனங்களில் ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராகக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி 2 போனஸ் ஆசனங்கள் உட்பட 30 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆசனத்தைப் பெற்றுள்ளது.
கருத்துரையிடுக