News Update :
Hot News »
Bagikan kepada teman!

ஆடைகள் களையப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு

Penulis : ۞உழவன்۞ on திங்கள், 12 மே, 2014 | 12:10 PM

திங்கள், 12 மே, 2014

தனிமையில் வசித்து வந்த முஸ்லிம் மூதாட்டி ஒருவர் ஆடைகள் களையப்பட்ட நிலையில் இரத்தவெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அலவத்துகொடை பொலிஸ் பிரிவிலுள்ள ரம்புக்-எல பள்ளிவாயல் வீதியில் வீடு ஒன்றில் தனிமையாக வசித்து வந்த சுமார் 80 வயதுடைய சித்தி சாதுனா என
கருத்துகள் | | Read More...

தலையில்லாமல் நிர்வாண நிலையில் பெண் பிணம்

Penulis : ۞உழவன்۞ on வெள்ளி, 4 ஏப்ரல், 2014 | 5:57 AM

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

டெல்லியின் ஜனக்பூரி பகுதியில் ஒரு பஸ் நிறுத்தம் அருகே  மர்ம பை ஈ மொய்த்த படியும் நாய்கள் அதை சுற்றி  மோப்பம் பிடித்தபடியும் கிடந்தது. இதை வருவோரும் போவோரும் பார்த்தபடி சென்றனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. உடனடியாக போலீ
கருத்துகள் | | Read More...

தாய்லாந்தில் இரண்டாம் உலகப்போர் கால குண்டு வெடிப்பு; 6 பேர் பலி!

Penulis : ۞உழவன்۞ on புதன், 2 ஏப்ரல், 2014 | 4:45 PM

புதன், 2 ஏப்ரல், 2014

தாய்லாந்தின் பாங்கொக் நகரிலுள்ள கழிவு உலோக களஞ்சியசாலையொன்றில் இரண்டாம் உலகப்போர் கால குண்டென சந்தேகிக்கப்படும் குண்டொன்று இன்று புதன்கிழமை வெடித்ததால் குறைந்தது 6 பேர் பலியானதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.  பணியாளர்கள் அந்த குண்டை வெட்டி திறக்க
கருத்துகள் | | Read More...

ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்க வேண்டும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

புதன், 2 ஏப்ரல், 2014

ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஆளும் கூட்டணியின் ஒரு அங்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. அந்தத் தீர்மானத்திக்கு முகம்கொடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை நிரபராதிகள் என்று நிரூபிப்பதால் மட்டுமே அபாண்டமான குற்றஞ்
கருத்துகள் | | Read More...

லண்டனிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள மொறிசியஸ் மாணவி!

புதன், 2 ஏப்ரல், 2014

மொறிசியஸ் மாணவியான யாஷிகா இன்று இரவு 9 மணிக்கு ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார். மொறிசியஸ் நாட்டைச் சேர்ந்த யாஷிகா லண்டனில் அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்ததை அடுத்து அவர் இன்று நாடு கடத்தப்படவுள்ளார். மேற்படி மாணவி 2011ம் ஆண்டு தனத
கருத்துகள் | | Read More...

நல்லிணக்க முயற்சிகளை சீர்குலைக்கிறது அமெரிக்கா – கோத்தா ஆவேசம்

Penulis : ۞உழவன்۞ on சனி, 11 ஜனவரி, 2014 | 5:05 AM

சனி, 11 ஜனவரி, 2014

சிறிலங்காவுக்கு எதிராக ஆதாரமற்ற போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் போருக்குப் பிந்திய நல்லிணக்க செயற்பாடுகளை அமெரிக்கா சீர்குலைப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். “ஈராக், ஆப்கா
கருத்துகள் | | Read More...
 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger