கள்ளக்காதலனுடன் கூட்டுச் சேர்ந்து கணவனைக் கொன்று பாழடைந்த கிணற்றில் வீசியுள்ளார் இந்தக் கொடூர மனம் படைத்த மனைவி.
தனது 55 வயதான கணவனை கள்ளக் காதலனுடன் சேர்ந்து 7 வருடங்களுக்கு முன்னர் கொன்று வீசிவிட்டு அந்த இடத்தில் தேயிலைச் செய்கையும் மேற்கொண்டு வந்துள்ளார்.
குறித்த நபரின் சடலத்தை வதுரம்ப பொலிஸார் மீட்டுள்ளனர். கள்ளக் காதலனையும், கள்ளக் காதலியையும் பொலிஸார் கைது செய்து பத்தேகம நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
தற்போது நீதவானின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் கள்ளக் காதலர்கள்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைப் போட்டுத் தள்ளிய மனைவி!
Penulis : Antony on ஞாயிறு, 26 டிசம்பர், 2010 | AM 2:00
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக