News Update :
Home » » கிரிக்கெட் : களநடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை அமுல்

கிரிக்கெட் : களநடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை அமுல்

Penulis : Antony on வியாழன், 9 டிசம்பர், 2010 | AM 9:43


2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் காலிறுதி முதல் இறுதிப் போட்டிவரை களநடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை அமல் செய்யப்படுகிறது.
4 காலிறுதி, 2 அரையிறுதி, மற்றும் ஒரு இறுதிப் போட்டி ஆகிய்வற்றில் தீர்ப்பு மேல்முறையீடு முறை நடைமுறைப்படுத்தப்படும். என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

உலகக் கோப்பை போட்டிகள் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger