Home »
விளையாட்டு
» கிரிக்கெட் : களநடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை அமுல்
கிரிக்கெட் : களநடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை அமுல்
Penulis : Antony on வியாழன், 9 டிசம்பர், 2010 | AM 9:43
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் காலிறுதி முதல் இறுதிப் போட்டிவரை களநடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை அமல் செய்யப்படுகிறது.
4 காலிறுதி, 2 அரையிறுதி, மற்றும் ஒரு இறுதிப் போட்டி ஆகிய்வற்றில் தீர்ப்பு மேல்முறையீடு முறை நடைமுறைப்படுத்தப்படும். என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை போட்டிகள் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக