News Update :
Home » » சட்டவிரோதமாக கையடக்க தொலைபேசி உபகரணங்களை கொண்டுவந்த வர்த்தகர் கைது

சட்டவிரோதமாக கையடக்க தொலைபேசி உபகரணங்களை கொண்டுவந்த வர்த்தகர் கைது

Penulis : Antony on திங்கள், 13 டிசம்பர், 2010 | AM 9:18

டுபாய் நாட்டிலிருந்து 15 லட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி உபகரணங்களை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த வர்த்தகர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இக்கடத்தல் சம்பவம் குறித்து விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger