டுபாய் நாட்டிலிருந்து 15 லட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி உபகரணங்களை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த வர்த்தகர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இக்கடத்தல் சம்பவம் குறித்து விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக கையடக்க தொலைபேசி உபகரணங்களை கொண்டுவந்த வர்த்தகர் கைது
Penulis : Antony on திங்கள், 13 டிசம்பர், 2010 | AM 9:18
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக