தாக்குதலிற்கு தயார் -தென்கொரியாவிற்கு வடகொரியா எச்சரிக்கை
Penulis : Antony on ஞாயிறு, 12 டிசம்பர், 2010 | AM 5:08
ரசியாவுடன் மிக முக்கிய வரலாற்று சந்திப்பு ஒன்றை நடத்திய பின்னர் தாம்மீது தாக்குதல் தொடுக்க பட்டால் அதற்கு பதிலடி கொடுக்க தாம் தயார் என தென்கொரியாவிற்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது .இதனை அடுத்து தற்போது மீனு பதட்டம் நிலவியுள்ளது .
வட கோரிய மீது தாக்குதலை தொடுபதர்க்கு அமெரிக்கா மற்றும் தென்கொரிய பேச்சுக்களில் ஈடு பட்டுள்ள அதே வேளை இவர்களிற்கு ஆதரவளிக்க ஜப்பானும் முன் வந்துள்ளது .
இந்த போர் படலம் தணியாத நிலையில் அங்கு மக்கள் தம்மை பாதுக்ககும் நோக்குடன் பல பாதுகாப்பு வியுகங்களை அமைத்து வருகின்றனர் . வடகொரியாவின் அசைவுகளை அமெரிக்கா செய்மதி ஊடாக கண்காணித்து கொண்டுள்ளது .
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக