யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள மிகவும் பாழடைந்த கிணற்றிலிருந்து இன்று காலை மணியளவில் பெண் ஒருவரின் சடலம் மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
சுதுமலை தெற்கு மானிப்பாயைச் சேர்ந்த சின்னராஜ நாகரத்தினம் (வயது 76 ) என்ற வயோதிபப் பெண்மணியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவர் இன்று அதிகாலை எழுந்து வீட்டிற்கு வெளியே சென்றபோது தவறி கிணற்றில் வீழ்ந்து இறந்துள்ளதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டனர்.
மானிப்பாய் பகுதியில் வயோதிபப் பெண்மணியின் சடலம் மீட்பு
Penulis : Antony on வியாழன், 13 ஜனவரி, 2011 | AM 11:14
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக