News Update :
Home » » புலிகளின் Sea Scooter இல் உல்லாச உலா வந்த மஹிந்த ராஜபக்ஸ!

புலிகளின் Sea Scooter இல் உல்லாச உலா வந்த மஹிந்த ராஜபக்ஸ!

Penulis : Antony on செவ்வாய், 18 ஜனவரி, 2011 | AM 4:28


சங்குப்பிட்டி பாலத்தைத் திறந்து வைத்த பின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அன்றைய இரவை வட பகுதியில் கழிக்கத் தீர்மானித்தார்.

அடுத்த நாள் காலை வழமைபோல் அதிகாலையிலேயே விழித்துக் கொண்ட ஜனாதிபதி காங்கேசன்துறை கடற்கரையில் தனது வழமையான உடற் பயிற்சிகளை மேற்கொண்டார்.

பின் யுத்தத்தின் போது கடற்படையினரால் கைப்பற்ற்பட்ட புலிகளின் sea scooter இல் கடலிலும் ஒரு வலம் வந்தார்.

கடும் கொந்தளிப்பு மிக்க கடல் அலைகளின் மத்தியில் ஜனாதிபதி கடலில் sea scooter மூலம் வலம் வருவதைப் படத்தில் காணலாம்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger