புலித்தேவன் அவர்கள் உடம்பில் வெள்ளை நிற உள் அங்கியுடன் இருக்கிற புகைப்படத்தை
Penulis : ۞உழவன்۞ on சனி, 2 ஜூலை, 2011 | AM 6:48
தமிழீழ விடுதலை புலிகளை முள்ளி வாய்க்கால் பகுதியில் வைத்து இறுதிமுற்றுகைக்குள் சிக்கவைத்து அவர்களை முற்றாக அழிக்கும் நிலையில்நின்ற போது புலித்தேவன் நடசேன் ரமேஸ் போன்றவர்கள் வெள்ளை கொடிதாங்கியபடி எழுநூறுக்கு மேற்பட்ட போராளிகளுடன் இலங்கை இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர் .
அப்போது ஐநா இந்தியா இலங்கை என மூன்று வட்டராங்கள் வாயிலாக வழங்கபட்ட உறுதி மொழியின் அடிப்படையிலேயே புலிகளின் இந்த தளபதிகள்சரண் அடைந்தனர். ஆனால் அவர்களினால வழங்கப்பட்ட உறுதி மொழிகள் மீறப்பட்டு நய வஞ்சமாககோர சித்திரவதை செய்ய பட்டு கொலை செய்ய பட்டனர் .அன்று நடந்த இந்த தமிழர் வரலாற்றில் துயர் தோய்ந்த நிகழ்வுகள்.
தமிழர்கள் மனதில் பெரும் வலியினை உருவாக்கியுள்ள நிலையில்தற்போது இவை தொடர்பான முக்கிய சான்றுகள் ,ஆவணக்ம சிக்கியுள்ளன .இவை ஐநாவில் பெரும் சர்ச்சையினை உருவாக்குவதுடன் இலங்கையைசர்வதேச விசாரணைக்கு வர வேண்டிய நிர்பந்தம் உருவாகும் நிலை ஏற்படுவதுடன்இந்தியா பாரிய சங்கடத்தில் சிக்க வேண்டிய சூழல் உருவாக்குவதுடன் தாமும் புலிகளை தமிழர்களை அழிக்கும் பணியில் பங்கேற்றோம் என்பதனை ஏற்று கொள்ளும் நிலை உருவாகுவதுடன் ஐநாவும் தாம் விட்ட தவறிற்காக மன்னிப்பு கோரவேண்டிய நிலை உருவாகலாம் என எதிர்பார்க்க படுகின்றது .
முக்கிய நிறுவனம் ஒன்றில் இந்த ஆவணம்கள் கைமாற பட்டுள்ளன .எதிர் வரும் காலம்களில் இவை பெரும் பரபரப்பினை உருவாக்கும் என எதிர்பார்க்க படுகின்றது.. இதில் இரண்டு விதமான சான்றுகள் பரிமாற்ற பட்டுள்ளன. இறந்தகாலம். நிகழ்காலம் இதற்குள் அடக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ..!
இலங்கை அரசனல் வெளியிட பட்ட புகைப்படம் இதில் புலித்தேவன் அவர்கள் உடம்பில் வெள்ளை நிற உள் அங்கியுடன் இருக்கிற புகைப்படத்தை வெளியிட்டது. அதன் பின்னர் உடம்பில் எந்த துணியும் இல்லாமல் உடம்பின் மேல் பெட்ரோல் ஊத்தி தீ மூட்டி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது ஆதாரமாகிறது.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக